கொழும்பு
-
இடிந்து விழுந்த கொங்கிரீட் தூண்- அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு எச்சரிக்கை
நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு – கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மாகலேகொட மற்றும் பெமுல்லைக்கு இடையில் நேற்று(4) பிற்பகல் கொங்கிரீட் தூண் ஒன்று சரிந்து விழுந்ததாக பிரதேச…
மேலும் படிக்க » -
மொரட்டுவை கட்டுபெத்தவில் இரண்டுமாடிக் கட்டடத்தில் தீப் பரவல்
மொரட்டுவை கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் மேல்த் தளத்தில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவப் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே தீ…
மேலும் படிக்க » -
யாழில் இளம் தாய் சடலமாக மீட்பு– 16 வயது மகனை காணவில்லை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன்…
மேலும் படிக்க » -
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான கோட்டாபாயவின் அறிக்கைக்கு கர்தினால் பதில் கடிதம்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான கோட்டாபாயவின் அறிக்கைக்கு கர்தினால் மற்றுமொரு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அண்மையில்…
மேலும் படிக்க » -
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு…
மேலும் படிக்க » -
நோர்வேயின் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனர் மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஜொகான் பேயர்கெம் ஆகியோருக்கும் இடையில் இன்று(03)…
மேலும் படிக்க » -
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு இரு நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றும்(02) மற்றும் நாளையும்(03) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு…
மேலும் படிக்க » -
ஜனாதிபதியின் உலகத் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலகத் தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை…
மேலும் படிக்க » -
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது 8 வீதமாக…
மேலும் படிக்க » -
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 14 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று(27) முதல் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை…
மேலும் படிக்க »