கொழும்பு
-
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும்
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு…
மேலும் படிக்க » -
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியிலிருந்தும் ஏனைய பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கான…
மேலும் படிக்க » -
மனு மீதான மேலதிக விசாரணை ஒத்திவைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளை (28)…
மேலும் படிக்க » -
பெறுபேறு மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – 2023க்கான பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று 27 முதல் டிசெம்பர் மாதம் நான்காம் திகதி வரை…
மேலும் படிக்க » -
வடமாகாண ஆளுநரின் தாயார் காலமானார்
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயாரான மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) காலமானார். இவர் தனது 93வது வயதில் கொழும்பில் காலமானார். அன்னாரின்…
மேலும் படிக்க » -
திட்டமிட்டபடி உயர்தர பரீட்சை நடைபெறும்- இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
இவ் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையானது முன்னர் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம்…
மேலும் படிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். அச் சந்திப்பில்,…
மேலும் படிக்க » -
பரிந்துரைகளை முன்வைப்பதற்கான திகதி பற்றிய அறிவிப்பு
தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) முதல் எதிர்வரும் மார்கழி மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டு மக்களால்…
மேலும் படிக்க » -
அனுர தீப்தி தொடர்ந்தும் விளக்கமறியலில்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மருந்து இறக்குமதி நிறுவனமொன்றின் உரிமையாளரான அனுர தீப்தி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர், மாளிகாகந்த…
மேலும் படிக்க » -
வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க இடம் வழங்கப்படவுள்ளது – ஜனாதிபதி
கொழும்பின் சேரி குடியிருப்பு பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க இலவசமாக இடம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர்…
மேலும் படிக்க »