இந்தியச்செய்திகள்
-
யாழில் நடைபெறவுள்ள இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள்
இந்தியாவின் 75 – ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய கலைஞர்கள் கலந்துகொள்ளும் …
மேலும் படிக்க » -
இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம்
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய…
மேலும் படிக்க » -
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று
இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், குடியரசு…
மேலும் படிக்க » -
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு…
மேலும் படிக்க » -
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு வந்தார். இன்று மாலை 5:20…
மேலும் படிக்க » -
ஆன்மீகத் தலைவரான ரவிசங்கர் குருஜியை இலங்கைக்கு வருமாறு கிழக்கு ஆளுநர் அழைப்பு
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு இந்தியாவின் சிறந்த ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து,…
மேலும் படிக்க » -
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய…
மேலும் படிக்க » -
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய…
மேலும் படிக்க » -
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அவரது கட்சி அலுவலகத்தில்…
மேலும் படிக்க »