-
இந்தியச்செய்திகள்
ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை தவறாகக் காட்டுவதாகக் கூறப்படும் AI- அடிப்படையிலான டீப்ஃபேக் வீடியோ ஆன்லைனில் பரப்பப்பட்டது தொடர்பாக டெல்லி போலீஸ் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் (IFSO) பிரிவு…
மேலும் படிக்க » -
வட மாகாணம்
யாழ் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்
இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் எதிர்வரும் புதன்கிழமை(08) காலை 10 மணிக்கு யாழ் நல்லூர் சங்கிலியன்…
மேலும் படிக்க » -
இலங்கை
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல்தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்பாட்டம்
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் 49 வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு பெற்று தருமாறு…
மேலும் படிக்க » -
இலங்கை
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளன ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கிழக்குப்…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர் சேவைகள் தடையின்றி முன்னெடுப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்ற போதிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…
மேலும் படிக்க » -
உலகம்
காசாவில் 3 வார போரில் 3,600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் முதல் 25 நாட்களில் 3,600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டதாக காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள்…
மேலும் படிக்க » -
இலங்கை
லங்கா சதொசவில் 400 கிராம் பால் மாவின் விலை 22 ரூபாவினால் குறைப்பு
அத்தியாவசிய நுகர்வோர் உணவுப் பொருளான பால் மாவை லங்கா சதொச லிமிடெட் நிறுவனம் நேற்று (1) முதல் குறைத்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை பாவனையாளர்களுக்கு நிவாரணம்…
மேலும் படிக்க » -
உலகம்
17 இலங்கையர்களுக்கு காஸாவை விட்டு ரஃபா எல்லைக் கடவை வழியாக செல்ல அனுமதி
இன்று வியாழன் (2) அன்று காசாவில் இருந்து வெளியேற பதினேழு இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காசா எல்லைகள் மற்றும் கடக்கும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்களின்படி, வியாழன்…
மேலும் படிக்க » -
உலகம்
ஹமாஸுக்கு ‘உதவி’ வழங்க வடகொரியா திட்டம்; தென் கொரிய உளவு அமைப்பு
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸுக்கு “உதவி” வழங்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறியுள்ளது. தேசிய புலனாய்வு சேவை (NIS) பாராளுமன்ற உளவுத்துறை குழுவிடம்…
மேலும் படிக்க » -
வட மாகாணம்
யாழில் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் கொள்ளையிட்டு வந்த கொள்ளையன் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கேதார கௌரி விரத ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை இன்று புதன்கிழமை (01)…
மேலும் படிக்க »