-
வட மாகாணம்
யாழில் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் கொள்ளையிட்டு வந்த கொள்ளையன் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கேதார கௌரி விரத ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை இன்று புதன்கிழமை (01)…
மேலும் படிக்க » -
இலங்கை
மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன்கிழமை (1) காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை…
மேலும் படிக்க » -
இந்தியச்செய்திகள்
மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா திடீர் வழக்கு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா…
மேலும் படிக்க » -
இலங்கை
இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடல்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மகாநாயக்க தேரர்களை இன்று (1) சந்தித்தார். நிர்மலா சீதாராமன்…
மேலும் படிக்க » -
இலங்கை
கிழக்கு மாகாணத்திற்குரிய ‘மலையகம் 200’ கண்காட்சி நாளை கல்முனையில் ஆரம்பம்
‘மலையகம் 200’ கண்காட்சியினை கிழக்கு மாகாணத்திற்குரிய நிகழ்வாக கல்முனையில் நவம்பர் மாதம் 02ஆம், 03ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும்…
மேலும் படிக்க » -
இலங்கை
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் கோபால்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஏற்றுமதி அதிகரிப்பால் இலங்கை செவ்விளநீர்களுக்கான தேவையும் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் இலங்கையின் இளநீர் தேங்காய்களுக்கான (தெம்பிலி) தேவை துரிதமாக அதிகரித்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு…
மேலும் படிக்க » -
இலங்கை
இலங்கை: சீர்திருத்தங்களை தொடர வேண்டும் என உலக வங்கியின் பணிப்பாளர் அன்னா பிஜேர்ட் வலியுறுத்து!
உலக வங்கியின் செயற்பாடுகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜேர்ட், இலங்கைக்கான தனது நான்கு நாள் பயணத்தை இன்று முடித்துக்கொண்டார், இலங்கை அரசாங்கம் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான…
மேலும் படிக்க » -
உலகம்
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில்…
மேலும் படிக்க » -
மத்திய கிழக்கு
காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் | ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ராஜினாமா
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்…
மேலும் படிக்க »