அமெரிக்காவின் வரி விதிப்பும், பிரித்தானியாவின் ஜிஏஸ்பி நெருக்கடியும் இந்தியாவின் காலில் அனுர அரசை விழ வைத்துள்ளார் என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி , பிரித்தானியாவின் ஜிஏஸ்பி வரி சலுகை நெருக்கடியும் இலங்கை அரசை இந்திய அரசின் காலில் வீள வைத்துள்ளது.
அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.