VAVUNIYA
-
வட மாகாணம்
கோப்பாய் பஸ் விபத்தினால் பதற்றம்.
பருத்தித் துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு 9 மணி அளவில் கோப்பாய்…
மேலும் படிக்க » -
இலங்கை
உத்தேச பயங்கரவாத தடை சட்டத்தின் பாதிப்புக்கள் தொடர்பான கருத்தமர்வு!
புதிய உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் வவுனியா தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டத்தினால்…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
வவுனியாவில் தொடருந்து பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: புனரமைப்பு பணி இடைநிறுத்தம்!!
வவுனியா – மதவுவைத்தகுள மக்கள் பயன்படுத்தும் பாதையை மறித்து இடம்பெறும் தொடருந்து பாதை புனரமைப்பு பணிகளை நிறுத்தக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். இதனையடுத்து தொடருந்து…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட இளம் குடும்பப் பெண்: தீவிர நடவடிக்கையில் பொலிஸார் !!
வவுனியா – நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (13.05.2023) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நியூட்டன் தர்சினி…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
வவுனியா இ.போ.ச சாலையினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை நேற்றைய (12.05.2023) தினம்…
மேலும் படிக்க » -
இலங்கை
எமனாக வந்த நாய்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (12.05.2023) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மகாறம்பைக்குளத்தை…
மேலும் படிக்க » -
இலங்கை
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு…
மேலும் படிக்க » -
இலங்கை
இளைஞனின் உயிருக்கு எமனான நாய்!
வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற நேற்று இரவு (12) மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, நெளுக்குளம்…
மேலும் படிக்க » -
இலங்கை
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிஷேகம்!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (புதன்கிழமை) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில்…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
வெசாக் தினத்தினை முன்னிட்டு கைதிகள் விடுதலை!!
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் (05.05.2023)…
மேலும் படிக்க »