BATTICALOA
-
கிழக்கு மாகாணம்
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை இல்லாது ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில்“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் படிக்க » -
இலங்கை
மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு தன்னாமுனையில் ஏஞ்சல் சிறுவர்அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ்…
மேலும் படிக்க » -
இலங்கை
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைத்தல் தொடர்பான செயலணியினருடனான கலந்துரையாடல் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்…
மேலும் படிக்க » -
இலங்கை
டெங்கு நுளம்பினைக் கட்டுப்படுத்தும் வகையில் நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்ற துரித நடவடிக்கை!
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொதுமக்களை…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பில் மாவட்ட சிறுவர் சபை மீளமைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவட்ட சிறுவர் சபை உருப்பினர்கள் தெரிவு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பு மாங்காட்டில் உணவு நஞ்சானதில் ஒருவர் உயிரிழப்பு !
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் 27 வயது யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசர்…
மேலும் படிக்க » -
இலங்கை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு…
மேலும் படிக்க » -
இலங்கை
ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழா
மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப்…
மேலும் படிக்க » -
இலங்கை
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!
காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ்.ஐ யசீர் அரபாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 2022 (2023) க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான…
மேலும் படிக்க » -
இலங்கை
சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான கணக்கீடு தொடர்பான செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலாகப் பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான அடிப்படைக் கணக்கீடு மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில்பிரதேச…
மேலும் படிக்க »