மட்டக்களப்பு
-
கிழக்கு மாகாணம்
ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் 203வது ஆண்டையொட்டி நேற்றைய தினம் பாடசாலையின் “Croft” மண்டபத்தில் ஆரம்ப பிரிவு மாணிகளின் கலாசார கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இக்…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வு!!
புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்சகோதரிநித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் நிலைப்பாடுகள்; தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின்…
மேலும் படிக்க » -
இலங்கை
மோட்டார் வாகன புகை பரீட்சித்தல் தொடர்பான செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன புகை பரீட்சித்தல் மற்றும் விழிப்புணர் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதான மோட்டார் பரிசோதகர் ரி. சிவயோகன் தலமையில்…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கணணிகளை திருடிய இரு ராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் கைது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கணணிகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவரை வெலிக்கந்தை வீதி சோதனைச் சாவடியில் வைத்து இன்று அதிகாலை 10 மணியளவில்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம்..
மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் இரண்டாம் காலான்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (21) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்!
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சுற்றாடல் துறை அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து அவர்…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் மீது சக ஆசிரியர் தாக்குதல்
மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என சக ஆசிரியர்களை கேட்டுக் கொண்ட…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி!!
மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி மிகச்சிறப்பாக இடம்பெற்றது. மண்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி…
மேலும் படிக்க »