காத்தான்குடி
-
கிழக்கு மாகாணம்
காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) அன்று 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி…
மேலும் படிக்க » -
இலங்கை
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு அப்பியாசக் கொப்பிகள் விநியோகம்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சிசுபல வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு படாசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
சவூதி அரசாங்கத்தின் அனுசரணையில் காத்தான்குடியில் 500 பேருக்கு கண்சத்திர சிகிச்சை.
கண்ணில் வெண்படலம் வளரும் கற்றக் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை சவூதி அரேபியா அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்பில் காத்தான்குடி தளவைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது. இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின்…
மேலும் படிக்க » -
இலங்கை
காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர்…
மேலும் படிக்க »