மத்திய கிழக்கு
-
காசாவில் 3 வார போரில் 3,600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் முதல் 25 நாட்களில் 3,600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டதாக காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள்…
மேலும் படிக்க » -
ஹமாஸுக்கு ‘உதவி’ வழங்க வடகொரியா திட்டம்; தென் கொரிய உளவு அமைப்பு
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸுக்கு “உதவி” வழங்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறியுள்ளது. தேசிய புலனாய்வு சேவை (NIS) பாராளுமன்ற உளவுத்துறை குழுவிடம்…
மேலும் படிக்க » -
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில்…
மேலும் படிக்க » -
காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் | ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ராஜினாமா
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்…
மேலும் படிக்க » -
பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ? புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றது பாதுகாப்பு அமைச்சு!!
மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு…
மேலும் படிக்க » -
சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!!!
இன்று (19) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், மத்திய,…
மேலும் படிக்க »