கனடா
-
கனடா படுகொலையில் தனுஷ்க விக்ரமரட்னவின் இரண்டு விரல்கள் துண்டிப்பு
கனடா – ஒட்டாவா படுகொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக கனடா பொலிஸார்…
மேலும் படிக்க » -
முடங்கும் டிஜிட்டல் பொருளாதாரம்; கனடா, பிரித்தானியா கடும் எதிர்ப்பு
இணையதளங்கள் மற்றும் சமூக வலையதங்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கடந்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றியுள்ளது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது முதல் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு…
மேலும் படிக்க » -
கனடாவில் காணாமல் போன குடும்பம் சடலமாக மீட்பு
கனடாவில் காணாமல் போன குடும்பத்தார் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அல்பர்டாவின் Lac Ste. Anne County-ஐ சேர்ந்த கெல்லி (39), இவர் மனைவி லாரா (37), மகன்…
மேலும் படிக்க » -
கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தவர்கள்
பொருளாதார நிலை, இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை, வேறு நாடுகளில் கிடைக்கப்பெறும் பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் கனடாவில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள் வேறும் நாடுகளுக்கு பெருமளவில் செல்லத்…
மேலும் படிக்க » -
கனேடிய பிரதமர் அளித்த பதில் -குவியும் பாராட்டுகள்!!
கருக்கலைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது. கனேடிய மக்கள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இந்தக்…
மேலும் படிக்க » -
கனடாவில் நினைவுகூரப்படவுள்ள தமிழின படுகொலை நாள்..!
கனடாவில் உள்ள ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதியன்று ஒட்டாவாவில் நினைவுகூர திட்டமிட்டுள்ளது. அன்றைய தினத்தில் பல…
மேலும் படிக்க » -
கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கனேடிய பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் வின்ட்சர் நகரிலுள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள்…
மேலும் படிக்க » -
புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!
அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு…
மேலும் படிக்க »