பிரபலமானவை
-
கள்ளக்காதலியுடன் உல்லாசம்…! குடும்பஸ்தர் திடீர் மரணம்!
னுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…
மேலும் படிக்க » -
தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு…
மேலும் படிக்க » -
பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்களின் வரைபடத்துடன் குஜராத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது!
பூஜ்: பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்கள், கட்ச் பகுதி வரைபடங்களுடன் குஜராத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.…
மேலும் படிக்க » -
விபத்தில் சிக்கி 15 பேர் காயம்!
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில்…
மேலும் படிக்க » -
மீண்டும் ஒரு தடவை நீதி கேட்கிறோம்!!
மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளன.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று…
மேலும் படிக்க » -
குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின்…
மேலும் படிக்க » -
இன்று நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,…
மேலும் படிக்க » -
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்!!
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக…
மேலும் படிக்க » -
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில் கொழும்பில் இருந்து தங்கொவிட்ட நோக்கி ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன்…
மேலும் படிக்க » -
கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற யுவதி பலி!
கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில்…
மேலும் படிக்க »