பிரபலமானவை
-
தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை
தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணியில் இருந்து இடைநிறுத்தம்
மட்டக்களப்பில் மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கணணிகளை திருடிய இரு ராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் கைது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கணணிகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவரை வெலிக்கந்தை வீதி சோதனைச் சாவடியில் வைத்து இன்று அதிகாலை 10 மணியளவில்…
மேலும் படிக்க » -
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் 1,037 ஆக அதிகரிப்பு
மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரீக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 1037 க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 1200க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் சாதனை
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் அதிகளவிலானோர் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். கடந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 100 க்கு அதிகமான…
மேலும் படிக்க » -
காணி ஒன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பகுதியிலுள்ள காணி…
மேலும் படிக்க » -
கள்ளக்காதலியுடன் உல்லாசம்…! குடும்பஸ்தர் திடீர் மரணம்!
னுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…
மேலும் படிக்க » -
தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு…
மேலும் படிக்க » -
பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்களின் வரைபடத்துடன் குஜராத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது!
பூஜ்: பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்கள், கட்ச் பகுதி வரைபடங்களுடன் குஜராத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.…
மேலும் படிக்க » -
விபத்தில் சிக்கி 15 பேர் காயம்!
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில்…
மேலும் படிக்க »