கிழக்கு மாகாணம்
-
மனக்கனித போட்டியில் சாதனை படைத்த மாணவி அக்ஷதா
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி அக்ஷதா 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா – 2023
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி…
மேலும் படிக்க » -
மட்டில் இடம் பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05)…
மேலும் படிக்க » -
மட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்த 4 பேருக்கு 18 வரை விளக்கமறியல்
மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்லில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில்…
மேலும் படிக்க » -
தொழிலை செய்யும் ஆற்றல் படைத்த காத்தான்குடி மக்கள் – சமுர்த்தி திட்ட முகாமையாளர்
காத்தான்குடி மக்கள் ஏதோ ஒரு தொழிலை செய்யும் ஆற்றல் படைத்தவர்களாக காணப்படுகின்றனர் என சமுர்த்தி திட்ட முகாமையாளர் திருமதி சுபந்தினி கண்ணன் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பிரதேச செயலகத்தில்…
மேலும் படிக்க » -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின்…
மேலும் படிக்க »