வட மாகாணம்
-
மாவீரர்களின் பெற்றோர் முல்லைத்தீவில் கௌரவிப்பு
முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11) காலை 11 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. மாவீரர்களது பெற்றோர்கள்…
மேலும் படிக்க » -
அறிக்கையை மீளப்பெறுவதாக தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி…
மேலும் படிக்க » -
யாழ் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்
இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் எதிர்வரும் புதன்கிழமை(08) காலை 10 மணிக்கு யாழ் நல்லூர் சங்கிலியன்…
மேலும் படிக்க » -
விசித்திரமான திருட்டு சம்பங்களில் ஈடுபட்டவர் கைது
பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த திருடன் அந்த வீட்டில் படுத்துறங்கிய பின், தனது உடம்பை தாவாணியால் மறைத்த நிலையில்…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈaடுபட்டவர் கைது!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (03) காலை இந்தியாவில்…
மேலும் படிக்க » -
வட மாகாணத்தில் 401 புதிய அதிபர்கள் நியமனம்
அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி…
மேலும் படிக்க » -
மீண்டும் ஆரம்பமானது 785/1 பேருந்து சேவை!
கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி…
மேலும் படிக்க » -
யாழில் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் கொள்ளையிட்டு வந்த கொள்ளையன் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கேதார கௌரி விரத ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை இன்று புதன்கிழமை (01)…
மேலும் படிக்க » -
மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று புதன்கிழமை (1) காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை…
மேலும் படிக்க » -
புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் அடித்து கொலை.
புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில்…
மேலும் படிக்க »