வட மாகாணம்
-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எண்ணம்- சந்தோஷ் நாராயணன்!
‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கும் அவர், …
மேலும் படிக்க » -
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2023 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதி வரை…
மேலும் படிக்க » -
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 17 மனித எலும்புக் கூடுகள் இதுவரை மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வுப் பணிகள் இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும்…
மேலும் படிக்க » -
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு நீதிமன்றம் பயணத்தடை விதிப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக…
மேலும் படிக்க » -
யாழ்.செல்வ சந்நிதியில் 25 பவுண் நகை திருட்டு!!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. அதன்…
மேலும் படிக்க » -
மன்னாரில் போதைமாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய…
மேலும் படிக்க » -
மீண்டும் ஒரு தடவை நீதி கேட்கிறோம்!!
மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளன.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று…
மேலும் படிக்க » -
வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாகாணத்தில் சுமார்…
மேலும் படிக்க » -
யாழில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இளைஞன் பலி!
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன்…
மேலும் படிக்க » -
மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் 2வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு!!
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் இன்று வியாழக்கிழமை (22) காலை முதல்…
மேலும் படிக்க »