மலையகம்
-
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்மேடு சரிவு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், தியகல பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன…
மேலும் படிக்க » -
கிரேட்டர் கண்டி திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கண்டி நகருக்கான கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் கண்டி திட்டம் அடுத்த வருடம் அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
மேலும் படிக்க » -
புகையிரத வீதியில் சரிந்து விழுந்த மண்மேடு
தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நோக்கிச் செல்லும்…
மேலும் படிக்க » -
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையை உடனடியாக ரத்து செய்ய தீர்மானம்
8, 9, 10ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய தபால் மா அதிபர் ருவன் சத்குமார…
மேலும் படிக்க » -
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் கொட்டகலை நகரிலுள்ள தனியார் நிகழ்வு…
மேலும் படிக்க » -
நாம் 200 -இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானின் முழு உரை
கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நாம் 200 நிகழ்வில் உரையாற்றுகையில், இவ்விழாவை சிறப்பித்து தந்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர்…
மேலும் படிக்க » -
தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ,களுகங்கையை அண்மித்த இரத்தினபுரி, மகுர மற்றும் கலவெல்லாவ ,ஜின் கங்கையை…
மேலும் படிக்க » -
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2023 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதி வரை…
மேலும் படிக்க » -
காணித்தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ். சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு…
மேலும் படிக்க » -
முடங்கியது நுவரெலியா!
நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக உள்ள நுவரெலியா…
மேலும் படிக்க »