-
இலங்கை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு…
மேலும் படிக்க » -
இலங்கை
ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழா
மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப்…
மேலும் படிக்க » -
இலங்கை
கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக ஏ.சி.எம் பழில் பதவியேற்பு..
கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதி சிறப்பு( Supra Grade) சேர்ந்த ஏ.சி.எம் பழில் இன்று(24) தனது பதவியினை…
மேலும் படிக்க » -
இலங்கை
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!
காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ்.ஐ யசீர் அரபாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 2022 (2023) க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான…
மேலும் படிக்க » -
இலங்கை
சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான கணக்கீடு தொடர்பான செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலாகப் பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான அடிப்படைக் கணக்கீடு மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில்பிரதேச…
மேலும் படிக்க » -
இலங்கை
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்லடியில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டதில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை…
மேலும் படிக்க » -
இலங்கை
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தினால் ஹியூமன் எயிட் விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு கடந்த…
மேலும் படிக்க » -
இலங்கை
சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வானது அண்மையில் (மே 21)…
மேலும் படிக்க » -
இலங்கை
தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கான காரணம்
இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம் என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி…
மேலும் படிக்க »