நாட்டில் நகரமயமாக்கல் 46 வீதமாக உயர்வடைந்துள்ளது.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் நாட்டின் நகரமயமாக்கல் 18.5 வீதமாக காணப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே தெரிவித்துள்ளார்.