இலங்கைகொழும்பு

நாட்டில் நகரமயமாக்கல் 46 வீதமாக உயர்வு!!

நாட்டில் நகரமயமாக்கல் 46 வீதமாக உயர்வடைந்துள்ளது.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் நாட்டின் நகரமயமாக்கல் 18.5 வீதமாக காணப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: