முக்கிய செய்திகள்
-
கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்
கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாகன…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எண்ணம்- சந்தோஷ் நாராயணன்!
‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கும் அவர், …
மேலும் படிக்க » -
மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் 203வது ஆண்டையொட்டி நேற்றைய தினம் பாடசாலையின் “Croft” மண்டபத்தில் ஆரம்ப பிரிவு மாணிகளின் கலாசார கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இக்…
மேலும் படிக்க » -
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2023 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதி வரை…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் மின்சார மீற்றரில் மோசடி செய்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் இருவரை கொழும்பில்…
மேலும் படிக்க » -
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை இல்லாது ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில்“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி மகனைத் தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி மகனை அங்கு சென்று கலவரம் ஏற்படுத்திய பிரதேச செயலகம் ஒன்றில்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வடகிழக்கில் சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதி செய்யுமாறு…
மேலும் படிக்க » -
மட்டு காந்தி பூங்காவில் ஆரம்பமான ஓவியத் திருவிழா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவிய திருவிழா கண்காட்சி இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.…
மேலும் படிக்க » -
தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டு. சிவானந்தா தேசிய பாடசாலைக்கு தங்கப் பதக்கம்!
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை…
மேலும் படிக்க »