100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மயிலம்பாவளி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 80ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள மயிலம்பாவளி கிராமத்தில் 19.10.2022 இன்று இடம்பெற்றது.இச்!-->…