மட்டக்களப்பு பெரிய உப்போடை பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை (25) காலையில் முச்சக்கரவண்டியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கருவேப்பங்கேணியைச்!-->!-->!-->…