Browsing Category
இன்றய செய்திகள்
தமிழ் முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் எல்லாம் சமூகத்தை நடுத்தெருவில் விட்டு விட்டது
தமிழ் முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு ஒரு முகத்தையும் எதிர்கட்சிக்கு ஒரு முகத்தையும் காண்பித்து சமூகத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு அவர்கள் தேன் நிலவு கொண்டாடுகிறார்கள் என ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணியின் தலைவர்!-->…
IMF இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்,!-->!-->!-->…
யுபுன் அபேகோனின் புதிய தேசிய – தெற்காசிய சாதனை
ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் யுபுன் அபேகோன், புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார். அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியில் 10.06 விநாடிகளில் ஓட்ட தூரத்தினை நிறைவு செய்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளார். !-->!-->!-->!-->…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சீ.ஐ.டியினர் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு
மே 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) முன்னிலையாகி 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் அறிவித்தல்
நாணய கடிதங்களை திறக்க முடிந்ததால், அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை!-->!-->!-->…
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இன்று நாட்டை!-->!-->!-->!-->!-->…
எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – மத்திய வங்கி ஆளுநர்
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர்!-->!-->!-->…
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற!-->!-->!-->…
இளம் கலைஞர் பிரிவில் ஊடகத்துறைக்கான விருது வழங்கப்பட்டது
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் 2021 ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர் பிரிவில் ஊடகத்துறைக்கான விருதுக்கு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி ஊடகவியலாளர் திரு.புஹாரி அவர்களுக்கு!-->…
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக டீ.மோகனகுமார் நியமனம்
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பாக்கியராஜ அண்மையில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் சென்றதை அடுத்து திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த டீ.மோகனகுமார் அம்பாறை!-->…