முக்கிய செய்திகள்
-
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களால் 162 பேர் சிகிச்சைக்காக அனுமதி
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறுபட்ட விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் மருத்துவமனையில்…
மேலும் படிக்க » -
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை திறக்கப்படும்
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் நாளை (15) திறக்கப்படவுள்ளன. அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும்…
மேலும் படிக்க » -
அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 சதவீதத்தால் அதிகரிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்று(13) மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 128,000 வாகனங்கள்…
மேலும் படிக்க » -
வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம்
சித்திரைப் புதுவருடத்தினமான இன்று(14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று வீதி…
மேலும் படிக்க » -
பண்டிகைக் காலத்தில் 24 மணி நேரமும் அம்பியுலன்ஸ் சேவைகள்
பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர்…
மேலும் படிக்க » -
தமிழ்ப் பொது வேட்பாளரே காலத்தின் தேவை- பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
தமிழர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக போராட்டப் பாதையில் தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்…
மேலும் படிக்க » -
கல்முனை வடக்கில் இன்று கறுப்பு சித்திரை அனுஷ்டிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வலியுறுத்தி இன்று(14) கறுப்பு சித்திரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கல்முனை வடக்குப் பிரதேசத்தைத் தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருமாறு வலியுறுத்தியும், கல்முனை வடக்கு…
மேலும் படிக்க » -
கொழும்பில் விசேட சோதனை; 68 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 68 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது சுகாதார…
மேலும் படிக்க » -
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய புத்தாண்டில் 336 சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப்…
மேலும் படிக்க » -
புத்தாண்டின் போது மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு
தமிழ் சிங்கள புத்தாண்டின் போது மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி இவ் வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க »