வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டியை கோரி மக்கள் ஒன்றிணைவு.!!
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு பெற்றுத்தரக் கோரி இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தொடர்ந்து ஆறு நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இப் கவனயீர்ப்பு!-->…